அங்கையன்

பெயர்: கயிலாசநாதன்
புனைபெயர்: அங்கையன்
பிறப்பிடம்: மண்டைதீவு
(1942)

படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கவிதை

படைப்புகள்:

சிறுகதைகள்:

  • சுவடு
  • நெஞ்சுக்கு ஒரு நிறைவு
  • சுவீப்
  • நிலவு இருந்த வானம்
  • கலங்காத கண்கள்

நாவல்கள்:

  • கடற்காற்று
  • செந்தணல்

கவிதை:

  • வைகரை நிலவு – கவிதைத் தொகுப்பு

இவர்பற்றி:

  • தமிழ்ச் சிறப்புப்பட்டதாரி, நூற்றுக்காணக்கான மெல்லிசைப் பாடல்களின் கர்த்தா.  இவரது கதைகள் தனிமனித உணர்வுகளினூடாகச் சமூகத்தினை விமர்சிப்பன. அமரராகிவிட்டார்.